யாழ் மாவட்டத்தில் உயிர் கொல்லி நோய் அதிகரிப்பு!

யாழ் மாவட்டத்தில் உயிர் கொல்லி நோய் அதிகரிப்பு!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

யாழ்மாவட்டத்தில் கணக்கெடுப்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வடமாகாணத்தில் 1326 பேரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 1121 பேரும் ஏனைய மாவட்டத்தில் 205 பேரும்...

யாழ்மாவட்டத்தில் கணக்கெடுப்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வடமாகாணத்தில் 1326 பேரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 1121 பேரும் ஏனைய மாவட்டத்தில் 205 பேரும் பதிவாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 51 வவுனியா மாவட்டத்தில் 96 பேர்களும் கணக்கெடுப்பில் பதிவாகியுள்ளது. டெங்குநுளம்புகள் பெருகுவதை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமையும் விழிப்புணர்வு இன்மையே டெங்கு நோய் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கிறது .

இந்நிலையில் ஏற்கனவே வடமாகாணத்தில் 02 பேர்கள் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்