தீபாவளி

தீபாவளி

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

தீபாவளி அல்லது தீப ஒளித் திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் சிறப்பான பண்டிகையாகும். இது இந்து, சீக்கிய, சைன மற்றும் பௌத்த மதங்களால் மிகவும் பரவலாக கொண்டாடப்படுகிறது....

தீபாவளி அல்லது தீப ஒளித் திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் சிறப்பான பண்டிகையாகும். இது இந்து, சீக்கிய, சைன மற்றும் பௌத்த மதங்களால் மிகவும் பரவலாக கொண்டாடப்படுகிறது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் இந்த பண்டிகைக்கு சிறப்பு இடம் உண்டு. தீபாவளி வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியை வெளிப்படுத்தும் பண்டிகையாக கருதப்பட

இப்பண்டிகை தமிழ்நாட்டில் பொதுவாக ஐப்பசி மாதத்தில் அமாவாசை நாளன்று அல்லது அதன் முன்னதினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடப்படுகிறது. மேலும், இந்த தினங்கள் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை, சுக்கில பிரதமை, பௌ-பீச்சு போன்ற நாட்களை உள்ளடக்கியவையாகும். கிரிகோரியன் நாட்காட்டி படி, தீபாவளி அக்டோபர் 17 முதல் நவம்பர் 15க்குள் எந்தவொரு நாளிலும் வரக

இந்தியாவைத் தவிர, நேபாளம், இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிஜி போன்ற நாடுகளிலும் தீபாவளிக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்துக்கள் மட்டுமன்றி, சீக்கியர்கள், சமணர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது மத அடிப்படையில் இப்பண்டிகையை வித்தியாசமான காரணங்களுக்காகக் கொண்டாடுகின்றனர்.

தோற்ற மரபு (இந்து சமயத்தில் தீபாவளி)

தீபாவளி – முக்கிய காரணங்கள் மற்றும் கதைகள்

? 1. இராமாயணத்தின் அடிப்படையில்:

  • இராமர் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து, இராவணனை அழித்து, சீதையுடன் அயோத்திக்கு திரும்பினார்.
  • அயோத்தி மக்கள் வீதிகளில் விளக்கேற்றி மகிழ்ச்சியாக வரவேற்றனர்.

? 2. நரகாசுர வதம்

  • நரகாசுரன் பூமாதேவியின் மகனாகப் பிறந்த சக்
  • பிரம்மனிடமிருந்து, தாயால் மட்டுமே மரணம் ஏற்பட வேண்டு
  • பல பெண்களை சிறை பிடித்து, கடவுள்களின் அன்னையான அதிதியின் காது வளைய
  • கிருஷ்ணர், சத்யபாமாவுடன் போர் செய்து நரகாசுரனை அழித்தார்.
  • சத்யபாமா, தனது நெஞ்சில் விழுந்த அம்பு வலியையும் பொருட்படுத்தாமல், நரகாசுரனை வதம் செய்
  • அதிகாலை நரகாசுரன் வதம் செய்யப்பட்டதால், இந்த நாள் "நரகஎனவும

சீக்கியர்களின் தீபாவளி

  • 1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.

சமணர்களின் தீபாவளி

முதன்மைக் கட்டுரை: தீபாவளி (சைனம்)

  • மகாவீரர் வீடுபேறு அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தைச் சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

கொண்டாடும் முறை

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். மக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை ஆகும்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்