இலங்கையில் மீண்டும் QR முறை அறிமுகமாகிறதா..! எரிசக்தி அமைச்சரின் புதிய அறிவிப்பு

இலங்கையில் மீண்டும் QR முறை அறிமுகமாகிறதா..! எரிசக்தி அமைச்சரின் புதிய அறிவிப்பு

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கையில் எரிபொருளுக்கான QR முறையை மீள அறிமுகப்படுத்துவது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்தோடு எரிபொர...

இலங்கையில் எரிபொருளுக்கான QR முறையை மீள அறிமுகப்படுத்துவது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்தோடு எரிபொருளுக்கான எந்தவொரு ஒதுக்கீட்டு முறையையும் அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் இன்றைய தினம் (16.10.2023) டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

https://twitter.com/kanchana_wij/status/1713830692663230603?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1713830692663230603%7Ctwgr%5E31cb7061152fd238b8d77f5c58b08f4a4f004193%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamilwin.com%2Farticle%2Ffuel-qr-system-in-sri-lanka-1697447139
ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்